“பிராமணர்களுக்கு அல்வா” நடிகர் எஸ்.வி.சேகர் புதிய நாடகம்.
சென்ற இரண்டுவாரங்களாக நாடக நடிகரும்,திரைப்பட சிரிப்பு நடிகருமான திரு.எஸ்.வி.சேகர் தாம் தென்னிந்திய பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு ஒன்றினை துவக்க இருப்பதாகவும்,தமிழக முதல்வரை சந்தித்து ஏழு விழுக்காடு இட ஒதுக்கீடு கோரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர திரு திருவொற்றியூர் என்.நாராயணன் அவர்கள் திரு எஸ்.வி.சேகரின் துரோக முயற்சிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திடாமல் அவரது சந்தர்ப்பவாதத்தினை,சுயநல முயற்சியினை புறக்கணித்து விடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை “you Tube” முலம் கேளுங்கள்.
Leave a comment