மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள். எஸ்.வி.ரமணி.
மார்கழி மாதத்தின் சிறப்புக்களைப் பற்றி,உங்களுக்கு சிறிது சொல்ல விரும்புகின்றேன். மார்கழி மாதத்தில் நண்பர்களுடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று, பஜனைப் பாடல்களை பாடிவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும்,நெய் மணம் கமழும் பொங்கலை வாங்கி சாப்பிடுவதில் உள்ள இனிமையை சொல்லச்சொல்ல வாய் மணக்கும். தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள்.
Leave a comment